Categories: சினிமா

ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு…இதெல்லாம் ஒரு விஷயமா..? ‘லிப் லாக்’ காட்சி குறித்து அமலா பால்.!!

Published by
பால முருகன்

நடிகை அமலா பால் தற்போது நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக “ஆடுஜீவிதம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

டிரைலரில் வரும் சில காட்சியில் அமலா பால் லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த முத்தக்காட்சியில் நடித்ததற்காக காரணத்தை மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அமலா பால் ” படத்தில் அந்த காட்சி தேவை பட்டிருந்தது. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் படத்தில் முத்த காட்சியில் நடித்திருந்தேன். படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள்.

ஆடை  படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன். கதைக்கு அது தேவையாக இருந்தது. எனவே, அதனை ஏற்ப நடிப்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.  ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என பேசியுள்ளார்.

 

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

9 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

50 minutes ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

1 hour ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago