கவிஞர் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 7 முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், அவர் வெளிநாடு சென்ற பொது இளைஞர்களின் வாசிப்பு திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்கும் திறன் வளர்ந்துள்ளதாகவும் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், ‘தமிழாற்று படை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழுக்கு வெற்றிடம் இருந்தால், அதை தமிழாற்றுப்படை நிறைவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூலை 12-ம் தேதி நடைபெறும் விழாவில், தமிழாற்று படையின் புத்தக வடிவத்தை திமுக தலைவர் ஸ்டாலினும், இசைத்தட்டு வடிவத்தை வைகோவும் வெளியியிடவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…