தபால் வாக்குபடிவம் மாலை 6.45க்கு கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்
நாளை நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சில கடுமையான கட்டுபாடுகளுடன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை தபால் வாக்கு தாமதமாக மாலை 6.45க்கு வந்திருக்கக் கூடாது என்று நடிகர் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினி மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…