தபால் வாக்குபடிவம் மாலை 6.45க்கு கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்
நாளை நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சில கடுமையான கட்டுபாடுகளுடன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை தபால் வாக்கு தாமதமாக மாலை 6.45க்கு வந்திருக்கக் கூடாது என்று நடிகர் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினி மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…