பிரபல நடிகர் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கும்பல்!

Published by
Sulai
  • பிரபல நடிகரும் நடன கலைஞருமான ராகவா லாரன்ஸ் தன்னை கடுமையாக திட்டிய கும்பலுக்கு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
  • அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் திட்டியவர்கள் நன்றாக இருக்குமாறு கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே சிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவார்.இவர் நடிப்பு ,நடனம் ,பாடகர்,தயாரிப்பாளர் மற்றுமில்லாமல் நேர்மையான சேவையாளராகவும் விளங்கி வருகிறார்.

மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் சிறந்த ரசிகராகவும் உள்ளார்.இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வருவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்பார் பட விழாவில் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் ஆதரவாளர்கள் இவரை தவறான வார்த்தைகளில் விமர்சித்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் நாம் எல்லாம்உருவத்தில் தான் வெவ்வேறு உள்ளத்தால் ஒன்றுதான் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் திட்டியவர்கள் குடுப்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார்.

 

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago