நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சூர்யாவின் மனைவியாவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இதனையடுத்து, தற்போது இவரது நடிப்பில் ஜாக்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஹீரோயின்களின் படங்களையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்றும், பெண்களின் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கதாநாயகர்களின் படத்தினை போல தனது படமும் 100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது அவரது ஆசை என ஜோதிகா கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…