kashmira pardeshi [file image]
நர்தனசாலை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. அதைத்தொடர்ந்து ராம்பாட் என்ற மராத்தி திரைப்படத்திலும், மிஷன் மங்கள் என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இந்த படங்களில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் அவ்வளவாக போய் சேரவில்லை.
இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர்கள் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிகப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்பளிப்பு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை மற்றும் பரம்பொருள் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இதற்கு இடையில் அவர் ரசிகர்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமானப் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஆண்கள் அணியும் ஊதா நிற சட்டையை அணிந்து ஒரு விளையாட்டு பிள்ளை போல புகைப்படங்களை பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலானது. இதைத் தொடர்ந்து தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் அரைகுறை மேலாடையோடு அவரது காரில் அமர்ந்திருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரை ஹாட்டாக இருக்கிறீர்கள் என்றும் ஜூஸியான உதடுகளை வைத்துள்ளீர்கள் என்று வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் எப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…