நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்!காவத்துறை அதிகாரி திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.இவர் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்தார்.அப்போது அவர் ஹோட்டல் அறையில் உயிரிழந்து உள்ளார்.

ஆனால் அவரின் மரணம் இயற்கையானது அல்ல அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கேரள டிஜிபி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் இருந்தவர் உமாடாதன்.

இவர் கடந்த வாரம் உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார்.அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங்கிடம் பேசியுள்ளார்.இது குறித்து பேட்டியில் டிஜிபி பேசிய போது உமாடாதன் கூறியதை பேசியுள்ளார்.

அது என்னவென்றால் ஸ்ரீ தேவி மரணம் குறித்து சொல்லியதை பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.அதில் அவர் எவ்வளவு குடித்துவிட்டு நீரில் மூழ்கி இருந்தாலும் ஒருவர் 1 அடி நீரில் மூழ்கி இறப்பது முடியாத காரியம்.

அவரை யாரேனும் நீரில் வைத்து அழுத்தினால் தான் மரணம் அடைய நேரிடும்.எனவே நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை சம்பவம் என கூறியுள்ளார்.இந்த தகவல் பலரை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

6 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

9 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago