Categories: சினிமா

ஆதிபுருஷ் படத்தை திரையிடக்கூடாது, அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்.!

Published by
Muthu Kumar

ஆதிபுருஷ் படத்தை திரையிடுவதை தடை செய்யக்கோரி பிரதமருக்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ஆதிபுருஷ், ராமாயண இதிகாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு உடனடியாக தடை செய்யவேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்து மத கடவுள்களான ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் விதமாகவும், மத ரீதியாக புண்படுத்தும் விதமாகவும் இருப்பதாகக் கூறி இந்த படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பிரதமருக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆதிபுருஷ் படத்தை, ஓடிடி தளங்களிலும் வெளியிட தடை விதிக்குமாறும், திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ரவுத், வசனம் எழுதிய மனோஜ் மந்தாஷிர் சுக்லா மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Adipurush [Image-ANI]
Published by
Muthu Kumar

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago