ஆஹா…நடிகை குஷ்பு வா இது..? வைரலாகும் பருவ புகைப்படம்.!!

Published by
பால முருகன்

நடிகை குஷ்பு நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு அழகாகவும், இளமையாகவும் இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறார் என்று கூறலாம் . அந்த அளவிற்கு 52 வயது ஆகியும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார்.

Kushboo [Image Source : Twitter/@khushsundar]

ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் தற்போது படங்களில் குறிப்பிட்ட சில வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில்,  அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது, 13 , 14 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும்,  இப்போது 52 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” வயசானாலும் உங்க அழகும் உங்க ஸ்டைலும் உங்களை விட்டு போகவே இல்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும்,கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago