நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கான டிக்கெட்டை வாங்க இரவு முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், சத்யம் சினிமாஸில் டிக்கெட் பிரச்னையால் ரசிகர் ஒருவர் தனது உடம்பு மேல் பெட்ரோலை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…