எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

Published by
பால முருகன்

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார்.

நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம்.

தலைவாசல் விஜய் அந்த சமயம் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவருடைய பெயர் நன்றாக வெளிய தெரிந்ததாம். ஆனால், அஜித் அப்போது தான் அமராவதி படத்தில் நடித்து முடித்து இருந்தார். எனவே, அஜித்தை அந்த சமயம் பலருக்கும் தெரியாதாம்.

அமராவதி படத்தில் நடித்து முடித்துவிட்டு படத்தை பார்க்க தலைவாசல் விஜயுடன் இணைந்து அஜித் அமராவதி படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றாராம். படத்தை பார்த்துவிட்டு வெளிய வந்தவுடன் தலைவாசல் விஜய் பார்த்து பலரும் நீங்க தானே தலைவாசல் படத்தில் நடித்தது என்று கேட்டு பேசினார்களாம். இதனை பார்த்த அஜித் நம்மளை யாருக்கும் தெரியவில்லை என்று வருத்தப்பட்டாராம்.

தலைவாசல் விஜையிடம் அவர்கள் எல்லாம் பேசிவிட்டு சென்ற பிறகு அஜித் எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வந்து பேசுவார்களா கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆசைபட்டாராம். உடனடியாக தலைவாசல் விஜய் கவலை படாதே நீ பெரிய ஹீரோவாக வருவாய் அதற்கான எல்லா தகுதியும் உன்னிடம் இருக்கிறது என்று கூறினாராம். இந்த தகவலை தலைவாசல் விஜயே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

6 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

6 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

6 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

7 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

8 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

8 hours ago