ஷங்கர் படத்துக்கு மியூசிக் பண்ண ரொம்ப கஷ்ட்டம்! என்ன ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி சொல்லீட்டிங்க?

Published by
பால முருகன்

A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும்.

அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். இப்படியான சூழலில் இயக்குனர் மணிரத்னம் படத்திற்கு இசையமைப்பது கடினமா அல்லது ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமா என்ற கேள்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்விக்கு பதில் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ” சங்கர் சார் படத்திற்கு மியூசிக் பண்ணத்தான்ரொம்பவே கடினமாக இருக்கும். மணிரத்தினம்  படம் என்றால் இசையமைக்கும்போது ஒரு மாதிரி ஜாலியாக சென்று கொண்டு இருக்கும். ஆனால், ஷங்கர் சார் படத்திற்கு இசையமைக்கும்போது ஒரு அளவு வைத்து இருப்பார்.

இந்த அளவுக்கு தான் எனக்கு ஒரு பாட்டு வேண்டும் என்று எனக்கு கட்டளை போடுவார். அது நல்லது தான். நான் மட்டுமில்லை பாடல்களுக்கு வரி எழுதும் போது பாடலாசிரியர்களும் கஷ்டப்படுவார்கள். ஊர்வசி பாடல் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு 4 மாதங்களுக்கு மேல் எழுதப்பட்டது. தினமும் அமர்ந்து யோசித்து கொண்டு இருப்போம். சில பாடல்கள் சீக்கிரமாக வந்துவிடும்.  ஆனால், பல மெனக்கெடல் நடக்கும் இதெல்லாம் செய்து தான் ஷங்கர் பாடல் வெளியாகும்” எனவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

10 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

10 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

10 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

11 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

12 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

12 hours ago