நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் ஒரு அறிக்கையினை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, ஒரு குடி மகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன். கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்க்கருத்து வந்தபோது, ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…