நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை ஓவியா களவாணி-2 படத்தில் மகளீர் சுய உதவி குழு தலைவியாக நடித்துள்ளார். இதனையடுத்து இவர் அளித்த பேட்டியில், சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் மட்டும் தான், சினிமாவில் கொஞ்சம் பிரபலமான உடன், அரசியலுக்கு வர்றது போன்ற பழக்கம் உள்ளது. எனக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றும் எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…