விஜய் டிவியில் பிக் பாஸ் மூன்றாம் பாகம் வெற்றிகரமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. சண்டை, சச்சரவு, காதல், மோதல், என பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
கடைசியாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இதனை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். அந்த எபிசோட் முடிவுறுகையில், முகன் கோபத்தில் டேபிளை கையால் உடைத்து விட்டு செல்வது போல கட்சி பதிவாகியுள்ளது. இன்று இரவு தான் என்ன நடந்தது என பார்க்கலாம்!
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…