பிகாபஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் முன்னேன்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லமானது கடந்த சில நாட்களாக கலை கட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ரியோ, தாடி பாலாஜி மற்றும் சில சிறப்பு விருந்தினர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…