உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற கிஃப்ட் கவர் சுத்தப்பட்ட நிலையில் மிகப்பெரிய கிஃப்ட் பிக்பாஸ் இல்லத்திற்குள் இருந்தது. இதனை பார்த்த பிக்பாஸ் பிரபலங்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்துக் கொண்டு, அந்த கிஃப்ட்டை பிரித்து பார்த்தனர்.
அந்த கிஃப்ட்டுக்குள் இருந்து கஸ்தூரி சங்கர் வெளியே வந்தார். வெளியே வந்த கஸ்தூரி, சாக்ஷியிடம் நான் உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்கணும் என கூறுகிறார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…