பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது உலகநாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், காதல் மன்னன் கவினை குறித்து பாடல் பாடிய சாண்டி, தற்போது தர்சனையும், செரினையும் கலாய்கிறார்.
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…