பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, தனது ஆட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரீன் தான் என்றும், நீ கற்பனை உலகத்தில் இருந்தாய் என்று சொல்ல முடியாது. நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? என பல கேள்விகளை கேட்கிறார்.
இதனை கேட்டு ஷெரீன் கதறி அழுகிறார். நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என அழுகிறார். அவருக்கு கஸ்தூரி மற்றும் சாக்ஷி இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…