பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது.
அந்த நிலையில் வனிதாவும்,சாக்க்ஷி,அபிராமி மூன்று வேறும் ஒன்று சேந்து மதுமிதாவிடம் சண்டை போடுவது போல் ப்ரொமோவில் தெரிகிறது. அதில் மதுமிதா மீராவிற்கும் எனக்கும் பிரச்சனையை இல்ல என்று கூறுகிறார்.
அதில் லொஸ்லியா செம்ம கோபமாகி தான் உக்காந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு வெளியேறினார். இதோ அந்த ப்ரொமோ . . .
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…