நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை சேரனும் ஒருவர்.
சேரனை பொறுத்தவரையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருமணமான போட்டியாளர்கள் அதிகமான நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர் என்றால் அது சேரன் தான். சேரனை லொஸ்லியா அப்பா என்று தான் அழைப்பதுண்டு.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்று வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களோடு சந்தோசமாக நாட்களை களைத்து வருகின்றனர். அந்த வகையில் சாக்ஷி மற்றும் ஷெரீன் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரகள் சேரன் குடும்பத்தோடு இணைந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…