ஆதாரவற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுக்கும் இமான் அண்ணாச்சி.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, இந்திய ராசு மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மக்களின் பசி போக்க பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்களை வழங்கி மக்களின் பசி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த செயலுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…