kajol [file image]
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள அவர், நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே, நேற்று தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவர் பகிர்ந்தவுடன், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு ரசிகர் எழுதினார், “ஏய் கஜோல் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் குழந்தை, உங்களுக்கு மிகவும் அன்பையும் அரவணைப்பையும் அனுப்புகிறேன். மற்றொரு ரசிகர், “டேக் யுர் டைம் குயின், நீங்கள் அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிறைய அன்பையும் அரவணைப்புகளையும் அனுப்புகிறோம். உனக்காக நாங்கள் எப்போதும் இருப்போம் நாங்கள் உன்னை நேசிக்கிறோம் ராணி என்று குறிப்பிட்டுள்ளனர்.
சில பயனர்கள் அவர் தனது வரவிருக்கும் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர். அந்த வகையில், ஒரு ரசிகர், இது அவரது அடுத்த OTT தொடரான தி குட் வைஃப்க்கான விளம்பரம் என்று கூறியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…