பருவமழை துவங்கியுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளபாதிப்பினால் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவர் பல படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கேரளா மக்களுக்கு நிதியுதவியாக, ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களை பாராட்டியுள்ளனர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…