இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், இவர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஷபானா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்துள்ளார். இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இவரை பார்வதி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிற நிலையில், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…