Rashmika Mandanna [Image Source : Twitter/File Image]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது நீண்ட நாள் மேலாளரை வேலையில் இருந்து திடீரென நீக்கியுள்ளார். அனுபவம் வாய்ந்த மேலாளர் ஒருவர் நடிகை ராஷ்மிகாவை ஏமாற்றிய செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னடப் படங்களில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா. சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் சுமார் ரூ.80 லட்சம் அளவுக்கு அவரது மேலாளர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அவரது நீண்ட கால மேனேஜரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா வளர்ந்து வரும் நடிகையாக இருந்த காலத்திலிருந்தே அவருக்கும் அதே மேலாளர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால். சமீபகாலமாக அந்த நபர் ராஷ்மிகாவிடம் இருந்து கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இந்நிலையில், அந்த நபரை சத்தமில்லாமல் நீக்கிவிட்டு இப்போது தானே தனது தேதிகளை கவனித்து வருகிறாராம்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…