Categories: சினிமா

பாக்யராஜ் மகனுக்கு வந்த சோதனை.! திக்குமுக்காடி சரண்டர் ஆன சாந்தனு.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில், எப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது தனது மனைவி கிக்கியுடன் எடுக்கும் அழகான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் தனது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து மறு அறிவிப்பு வரும் வரை என்னுடைய இன்ஸ்டா பக்கத்திற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம்.
நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

48 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago