நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர், மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நகைசுவை நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1திரைப்படத்தின் ட்ரைலரின் வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காமெடி செய்ய சுதாஹிராம் வேண்டும் என்றும், குறை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி காமெடி செய்வது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எந்த நகைசுவை நடிகராக இருந்தாலும், எதிரில் உள்ளவர்களை கிண்டல் செய்தால் தான் காமெடி வரும் என்று கூறியுள்ளார்.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…