நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் எம்.ஜி.ஆர் பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எம்ஜிஆர் உடன் நாளை நமதே படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும், அப்படத்தில் நான் நடித்திருந்தால் எம்ஜிஆர் -க்கு தம்பியாக நடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யோசித்து பாருங்கள் அப்போது நான் எம்ஜிஆர் -க்கு தம்பியாக நடித்திருந்தால், இப்பொது உள்ள சூழ்நிலைக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…