பாலிவுட்டில் சிறந்த நடிகையாக சிறந்து விளங்குபவர் தீபிகா படுகோன்.இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவர் தற்போது ஷாபாக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படம் பற்றி பேசிக்கொண்டிருந்த தீபிகா படுகோன் திடீரென கண்ணீர் விட்டு அழ தொடங்குகிறார்.அவருக்கு படத்தின் இயக்குனர் மேக்னா குல்சர் ஆறுதல் கூறினார்.
மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
மேலும் இந்த படம் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அழுத காட்சியை கண்டு ரசிகர்கள் வியப்பில் அடைந்துள்ளனர்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…