பாலிவுட்டில் சிறந்த நடிகையாக சிறந்து விளங்குபவர் தீபிகா படுகோன்.இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவர் தற்போது ஷாபாக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படம் பற்றி பேசிக்கொண்டிருந்த தீபிகா படுகோன் திடீரென கண்ணீர் விட்டு அழ தொடங்குகிறார்.அவருக்கு படத்தின் இயக்குனர் மேக்னா குல்சர் ஆறுதல் கூறினார்.
மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
மேலும் இந்த படம் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அழுத காட்சியை கண்டு ரசிகர்கள் வியப்பில் அடைந்துள்ளனர்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…