நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் நடிகையும், பிரபலமான பாடகியுமாவார். இவர் கமலஹாசனின் மகளாவார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், ” நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா, இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த அவர், கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழியை சிறு வயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன் என்றும், அவரது முதல் தேர்வு எது என்றால் இசை என்று தான் கூறுவாராம். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. மேலும், அவர் தனது தந்தையுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற அனுபவங்களை கூறியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…