Categories: சினிமா

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படம்! நாயகனாக நடிகர் சூரி!

Published by
லீனா

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் அவர். இவரது இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடேய்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுளான, அந்நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாங்கள் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுகிறோம். உலகத்தரமான இயக்குனர் வெற்றிமாறனுடன் எண்களின் 14-வது படத் தயாரிப்பு மூலம் இணைக்கிறோம். அதனை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

29 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

47 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago