கொரோனா என்ற உயிர்கொல்லி நோயானது முதலில், சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால், தொடர்ந்து உயியிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில், இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை.
இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அவரது இணைய பக்கத்தில், வணக்கத்திற்கு மாறுங்க என கைகூப்பியவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க இது ஒரு வழி என கூறியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…