எனது நடிப்பை அந்த நடிகையுடன் ஒப்பிட வேண்டாம் : நடிகை அனுபமா பரமேஸ்வரன்

Published by
லீனா

நடிகை அனுபமா பரமேஸ்வரன்  பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நானி மற்றும் நிவேதா தாமஸ் நடித்த ‘நின்னு கோரி’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

இப்படம் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் குறித்து அனுபமா அவர்கள் கூறுகையில், நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும், இப்படத்தில் நான் எப்படி நடித்தாலும் என்னை அவரோடு ஒப்பிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். இந்த படத்தில் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞராக நடிக்கவுள்ளதாகவும், கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த கதாபாத்திரம் தனக்கு பிளஸ்சாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

28 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

33 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

56 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago