இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எனக்கு வேண்டாம் என நடிகர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதனால் சினிமா படப்பிடிப்புகள், ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும், இவர்களுக்கு உதவும் வகையில் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனை, தொடர்ந்து நடிகர் அருள்தாஸ்அவர்கள், இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை, நான் புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என அறிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…