selvaraghavan [Image source : file image ]
இயக்குனர் செல்வராகவன் எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வபோது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தத்துவத்தை கூறி வருகிறார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில் ” அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ” என பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து இன்று, ” இல்லாத மரியாதையை தேடாதீர்கள் ” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் உண்மைதான் சார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இயக்குனர் செல்வராகவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இயக்குனர் செல்வராகவன் தற்போது விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல 7G ரெம்போ காலனி படத்தின் 2-வது பாகத்திற்கான கதை எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…