கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பாடல்கள் பல சாதனைகளை படைத்து, பல விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, தஞ்சையில் நடைபெற்ற தமிலாற்றுப்படை நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், பேராசிரியர் ஞான சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கும், சிந்திக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை அந்தந்த மாநில மொழிகளுக்கு கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…