Categories: சினிமா

பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்! சுற்றுலா சென்றபோது நடந்த பரிதாபம்!

Published by
கெளதம்

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ராகவேந்திரா, தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவரது மனைவியும். நடிகையுமான ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் ராகவேந்திரா மனைவியின் மரணத்தை அவரது சகோதரர் ஸ்ரீ முரளி திங்களன்று உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பந்தனாவின் உடல் நாளை பெங்களூரு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. உடல் வந்த பிறகு, மற்ற சடங்குகள் நடத்தப்படும். மாரடைப்புக்கு முக்கிய காரணம் குறைந்த இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

2 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

2 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

3 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

4 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

4 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

5 hours ago