தமிழ் சினிமா திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தர்பார் படம் நன்றாக வந்துள்ளதாகவும், ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனது ரசிகர்கள் குளங்களை தூர் வாரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…