ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளர்த்தா, தான் புள்ள தானே வளரும்! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

Published by
லீனா

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குநருமாவார். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான புதியபாதை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் அவரும் நடித்துள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி நல்ல பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சீனுராமசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானே வளரும் என்று பதிவிட்டிருந்தார், இவரது இந்த பதிவு பலருக்கும் புரியாத புதிராய் இருந்த நிலையில், அந்த பதிவிற்கு கீழ், பொண்டாட்டி என்ற வார்த்தையை புள்ளை என்று வாசிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago