Aathmika [Image source : file image ]
நடிகை ஆத்மீகா மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தில் அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான மனதை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகை ஆத்மிகா திருத்தணி கோவிலுக்கு சாமி வழிபாடு செய்வதற்காக சென்று உள்ளார்.
திருத்தணிக்கு சென்று சாமி வழிபாடு செய்து விட்டு போட்டோஷூட்டும் நடத்திய உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் ஆத்மீகா அழகான சுடிதார் அணிந்துகொண்டு அம்சமான அழகில் இருக்கிறார். எனவே, இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கோவிலுக்குள் தேவதை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஆத்மீகா நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…