பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த தொடரில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில், நிஜ வாழ்விலும் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், யாரிடமும் சொல்லாமல், ஆலியா மான்ஸாவின் பிறந்தநாள் அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தங்களது திருமணம் குறித்ததான தகவல்களை, பல நாட்கள் கழித்து வெளியிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…