ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த மாஸ் மூவி!

Published by
Sulai

ஹிப்ஹாப் ஆதி ஆல்பம் சாங்ஸ் மூலம் தனது திறமையை அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.பின்னர் இவரது திறமையை புரிந்து கொண்ட பிரபல இயக்குனர் சுந்தர்.சி தாம் தயாரிக்கும் படத்தில் அவரை இசையமைக்க கூறியுள்ளார்.
அதன் பின்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் இரண்டாவது படமான நட்பே துணை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் சுந்தர்.சி-யே தயாரித்துள்ளார்.மேலும் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் மூன்றாவது படத்தையும் சுந்தர்.சி தான் தயாரிக்கிறார்.இப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான ராணா இயக்கி வருவதாக கூறப்படுகின்றது.
எனவே இந்த படமும் வெற்றியை தரும் என படக்குழு தெரிவித்துள்ளன.

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

28 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

29 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

51 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago