ஆறாவதாக தனது பாடிகார்டை திருமணம் செய்த ஹாலிவுட் நடிகை பமிலா ஆண்டர்சன்!

Published by
Rebekal

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருக்க கூடிய நிலையில், தற்பொழுது ஆறாவதாக தனது பார்டிகார்டையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை தான் பமீலா ஆண்டர்சன். இவருக்கு உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 53 வயதாகும் இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி தான் இயற்கையுடன் இணைந்து  வாழப்போவதாகவும்,இது தான் எனது கடைசி போஸ்ட் எனவும் பமீலா ஒரு போஸ்ட் போடா அவரது ரசிகர்கள், கரணம் தெரியாமல் திக்குமுக்காடினார். ஆனால், இப்பொழுது தான் தெரிய வருகிறது பாமீலாவுக்கு அடுத்த திருமணம் ஆகிவிட்டதாம்.

pameela

அப்படியென்றால் இரண்டாவது திருமணம் அல்ல, இத்துடன் அவர் ஆறாவது திருமணம் செய்துகொண்டுள்ளாராம். அதுவும் இப்போ கிடையாதாம், கடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸுக்கு முன்தினம் தனது பார்டி கார்டையே திருமணம் செய்துள்ளார், அவருடன் கடந்த ஒருவருடமாக தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆனால், 7 ஜென்மம் அவருடன் வாழ்ந்த உணர்வு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இனி தனது புதிய கணவருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உள்ளதாக தெரிவித்துள்ளார். அரை கிழவி ஆகிய பின்பு ஆறாவது திருமணமா என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago