தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி என இருபடங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டது. தளபதி விஜயின் பிகில் படம் ரிலீசானதால், கைதி படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் வசூலை காட்டிலும் மற்ற நாட்களில் வசூல் அதிகரித்து உள்ளதாக, சென்னை திரையரங்கு உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ரோகினி திரையரங்கு உரிமையாளர் ட்விட்டரில் கைதி வசூல் மற்ற நாட்களை விட சுமார் 1.8 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு நாட்கள் காட்சி அதிகரிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…