பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவர் ஒரு கணித ஆசிரியராவார். இவர் 2002-ம் ஆண்டு முதல் சூப்பர் 30 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தின் மூலம், ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களை வெற்றி பெற செய்துள்ளார்.
இதனையடுத்து, இவரது வாழ்க்கையை கதையை ஹிந்தியில் படமாக்கியுள்ளனர். இந்த படத்தை விகாஸ் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆனந்த் குமாராக நடித்துள்ளார். இப்படம், கடந்த 12-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் பீகாரை சேர்ந்த கணித ஆசிரியரை பற்றிய படம் என்பதாலும், சமூகத்துக்கு தேவையான கருத்தை செல்வதாலும் அம்மாநில அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…