Nayanthara Vignesh Shivan [File Image]
பிரபல தென்னிந்திய நடிகையான நயன்தாரா பல வெற்றிப் படங்களை வழங்கி, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்டுகிறார். இருபது ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், அவரது கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு வார்த்தைகளால் வர்ணித்து வாழ்த்து சொல்லி நயன்தாராவை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டா ஸ்டோரில், பிறந்த நாள் கேக்கில் அழகாக, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உலகமே என எழுதியதோடு, என் வாழ்க்கையின் அர்த்தமும், மொத்த அழகும் நீ தான்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். சமீபத்தில், ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து, ‘அன்னபூரணி’ என தலைப்பு வைப்பட்டிருக்கும் நயன்தாராவின் 75வது படத்தை இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.
மேலும், ‘மண்ணாங்கட்டி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை தவிர யோகி பாபுவும் நடிக்கிறார். இந்த பாடியதை பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…