பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற கோலோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அதே மேடையில் பேசிய ஜாக்குவார் தங்கம் கஞ்சா விற்பவர்கள் தலையை அறுக்க வேண்டும் என பாக்கியராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…