கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் ஜி.வி.பிரகாஷ்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், மே -3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளன.
சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு யூடிபில் ரசிகர்களுடன் உரையாடி அவர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், தற்போது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் உரையாட உள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் மே -1ம் தேதி இரவு 8 மணிக்கு ஜிவிபிரகஷ் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதன் மூலம் வரும் வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…