திரையுலக பிரபலங்கள் பலர் தற்போது தேர்தலில் போட்டியிட்டுவது வழக்கமாகி வருகிறது. ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தனது ஆசை குறித்து பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், எனது கணவர் நிக் ஜோன்ஸுக்கும் அரசியல் சார்ந்த விடயங்கள் பெரிதாக பிடிக்காது. இருப்பினும் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன். எனது கணவர் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், நங்கள் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன் என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…